sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வரதட்சணை கொடுமை பெண் தற்கொலை

/

வரதட்சணை கொடுமை பெண் தற்கொலை

வரதட்சணை கொடுமை பெண் தற்கொலை

வரதட்சணை கொடுமை பெண் தற்கொலை


ADDED : ஜன 27, 2024 12:33 AM

Google News

ADDED : ஜன 27, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு- வரதட்சணை கொடுமையால், பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

மைசூரு, நஞ்சன்கூடின், ஹொஸ்கோட்டே கிராமத்தில் வசிப்பவர் ஹரிஷ், 40. இவரது மனைவி விஜயலட்சுமி, 35. திருமணமான நாளில் இருந்தே, விஜயலட்சுமியை கணவன் வீட்டினர் கொடுமைப்படுத்தினர்.

வரதட்சணை பணத்துக்காக, கணவர், மாமனார், மாமியார், மைத்துனர் ஆகியோர் சேர்ந்து, சித்ரவதை செய்தனர்.

இதனால் மனம் நொந்த விஜயலட்சுமி, நேற்று காலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பிளிகெரே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us