sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பஸ் நிலையம் அருகில் காலி சூட்கேஸ்

/

பஸ் நிலையம் அருகில் காலி சூட்கேஸ்

பஸ் நிலையம் அருகில் காலி சூட்கேஸ்

பஸ் நிலையம் அருகில் காலி சூட்கேஸ்


ADDED : ஜன 27, 2024 12:29 AM

Google News

ADDED : ஜன 27, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே -பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக கிடந்த சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது.

தாவணகெரே நகரின், அரசு பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள, பள்ளி மைதானம் அருகில், நேற்று காலை சூட்கேஸ் ஒன்று, நீண்ட நேரமாக கேட்பாரற்றுக் கிடந்தது. மதியம் இதை அப்பகுதியினர் கவனித்தனர்.

குடியரசு தினம் கொண்டாடுவதால், பயங்கரவாதிகள் சூட்கேசில் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என, மக்கள் பயந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த, தாவணகெரே போலீசார், மோப்ப நாயை வரவழைத்தனர். சூட்கேசை சோதனையிட்டபோது, அது காலியான சூட்கேஸ் என்பது தெரிந்தது. அதன்பின் அப்பகுதியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை உருவானது.






      Dinamalar
      Follow us