sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கார் விபத்தில் 3 குழந்தை உட்பட நால்வர் பலி

/

கார் விபத்தில் 3 குழந்தை உட்பட நால்வர் பலி

கார் விபத்தில் 3 குழந்தை உட்பட நால்வர் பலி

கார் விபத்தில் 3 குழந்தை உட்பட நால்வர் பலி


ADDED : ஜன 26, 2024 06:58 AM

Google News

ADDED : ஜன 26, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்ரதுர்கா: பாலத்தின் மீது, கார் மோதியதில் மூன்று குழந்தைகள் உட்பட, நால்வர் உயிரிழந்தனர்.

ராய்ச்சூர், தேவதுர்காவின், தன்டம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர், நேற்று முன்தினம் இரவு காரில் சித்ரதுர்காவுக்கு புறப்பட்டனர்.

சித்ரதுர்கா, செல்லகெரேவின், சானிகெரே அருகில் தேசிய நெடுஞ்சாலை - 150ல், நேற்று அதிகாலை செல்லும் போது, ஓட்டுனருக்கு துாக்க கலக்கம் ஏற்பட்டது.

இதனால், கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியது. காரில் இருந்த லிங்கப்பா, 26, சிந்துஸ்ரீ, 2, ஐந்து மாத ஆண் குழந்தை அய்யளப்பா, மூன்று மாத பெண் குழந்தை ரக்ஷா உயிரிழந்தனர்.

எல்லம்மா, 30, மல்லம்மா, 20, நாகப்பா, 35, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.






      Dinamalar
      Follow us