sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனைவி கொலை கணவர் கைது

/

மனைவி கொலை கணவர் கைது

மனைவி கொலை கணவர் கைது

மனைவி கொலை கணவர் கைது


ADDED : ஜன 26, 2024 07:00 AM

Google News

ADDED : ஜன 26, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெலமங்களா: தம்பதியிடையே ஏற்பட்ட மோதல், மனைவியின் கொலையில் முடிந்தது.

பெங்களூரு ரூரல், நெலமங்களாவின், கோரினபெலே கிராமத்தில் வசித்தவர் பாக்யம்மா, 35.

இவர் பியூட்டி பார்லரில் பணியாற்றினார். ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்த இவர், ரமேஷ், 40, என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்பத்தில் தம்பதி, அன்யோன்யமாக இருந்தனர். ஆனால், சமீப நாட்களாக சிறு, சிறு விஷயத்துக்கும் வாக்குவாதம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் இருவருக்கும் ஏதோ காரணத்தால் சண்டை நடந்தது.

அப்போது கோபமடைந்த ரமேஷ், கத்தியால் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

தகவலறிந்து அங்கு சென்ற நெலமங்களா போலீசார், ரமேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us