sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கர்நாடகாவில் கடும் மழை: 7 பேர் மண்ணில் புதையுண்ட பரிதாபம்

/

கர்நாடகாவில் கடும் மழை: 7 பேர் மண்ணில் புதையுண்ட பரிதாபம்

கர்நாடகாவில் கடும் மழை: 7 பேர் மண்ணில் புதையுண்ட பரிதாபம்

கர்நாடகாவில் கடும் மழை: 7 பேர் மண்ணில் புதையுண்ட பரிதாபம்

3


ADDED : ஜூலை 16, 2024 05:00 PM

Google News

ADDED : ஜூலை 16, 2024 05:00 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. உத்தர கன்னட மாவட்டத்தில் கனமழை காரணமாக, இன்று (ஜூலை 16) தேசிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. 10 பேர் மண்ணில் புதைந்தனர்.

தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த 3 டேங்கர் லாரிகள் மற்றும் வீடு ஒன்று நிலச்சரிவில் சிக்கின. மண்ணில் புதைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டனர். மாயமான 3 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us
      Arattai