sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீரமரணம்

/

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீரமரணம்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீரமரணம்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீரமரணம்

5


ADDED : ஜூன் 23, 2024 05:46 PM

Google News

ADDED : ஜூன் 23, 2024 05:46 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த, ஐ.இ.டி வகை வெடிகுண்டு வெடித்து 2 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒழித்து கட்ட, பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் சில்கர் கிராமத்தில் ஐ.இ.டி வகை வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளனர்.அப்பகுதியில், வழக்கம் போல், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது வெடிகுண்டு வெடித்தது.

இதில் இரண்டு சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர். சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us