sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பார்லி.,யில் போலி ஆதாருடன் வந்த 3 பேர் கைது

/

பார்லி.,யில் போலி ஆதாருடன் வந்த 3 பேர் கைது

பார்லி.,யில் போலி ஆதாருடன் வந்த 3 பேர் கைது

பார்லி.,யில் போலி ஆதாருடன் வந்த 3 பேர் கைது

8


ADDED : ஜூன் 07, 2024 08:37 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 08:37 AM

8


Google News

முழு விபரம்

Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய பார்லி.,க்கு பார்வையாளராக வந்த 3 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் போலி ஆதாருடன் வந்ததாக கண்டறியப்பட்டது. காசீம், மோனீஸ், சோயப் என தெரிய வந்துள்ளது. பார்லி., வளாகத்திற்குள் நுழையும் போது சோதிக்கப்பட்டதில் இது தெரிய வந்தது. மத்தியபடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

This breaking news story is being updated and more details will be published shortly. Please refresh the page for the fullest version.






      Dinamalar
      Follow us