sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருமண ஏக்கத்தால் இளைஞர் தற்கொலை

/

திருமண ஏக்கத்தால் இளைஞர் தற்கொலை

திருமண ஏக்கத்தால் இளைஞர் தற்கொலை

திருமண ஏக்கத்தால் இளைஞர் தற்கொலை


ADDED : ஜன 17, 2024 01:27 AM

Google News

ADDED : ஜன 17, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயநகரா : திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காததால், விரக்தி அடைந்த இளைஞர் ஒருவர் விஷம் குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.

விஜயநகரா, கூட்லகியின், குடேகோட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் மதுசூதன், 26. இவர் இதே கிராமத்தில் வசிக்கும் இளம் பெண்ணை காதலித்தார்.

அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

ஆனால், மதுசூதனின் தந்தை, மனநலம் பாதித்தவர் போன்று நடந்து கொள்வதால், மதுசூதனுக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.

அதன்பின் பல இடங்களில், குடும்பத்தினர் இவருக்கு பெண் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இனி தனக்கு பெண் கிடைக்காது; திருமணம் நடக்காது. தனிமையில் வாழ வேண்டும் என நினைத்து, மதுசூதன் விரக்தி அடைந்தார்.

குடிப்பழக்கத்துக்கும் அடிமையானார். கடந்த வாரம் விஷம் குடித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us