Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முன்னாள் முதல்வர் கருணாநிதி நுால்கள் நாட்டுடைமை

முன்னாள் முதல்வர் கருணாநிதி நுால்கள் நாட்டுடைமை

முன்னாள் முதல்வர் கருணாநிதி நுால்கள் நாட்டுடைமை


UPDATED : டிச 24, 2024 12:00 AM

ADDED : டிச 24, 2024 08:53 PM

Follow on Google

UPDATED : டிச 24, 2024 12:00 AM ADDED : டிச 24, 2024 08:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் சான்றோர்களின் நுால்கள், நாட்டுஉடைமை ஆக்கப்படுகின்றன. இதுவரை, 188 தமிழ் அறிஞர்களின் நுால்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுால்கள் அனைத்தும், நுாலுரிமை தொகையின்றி, நாட்டுஉடைமை ஆக்கப்படும் என, ஆகஸ்ட் 22ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கருணாநிதி எழுதிய அனைத்து நுால்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன.

இதற்கான அரசாணையை, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியிடம், அவரது வீட்டில், அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். அப்போது, கருணாநிதியின் மகள் கனிமொழி, செய்தித்துறை செயலர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அருள் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap