தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ வேளாண் மாணவிகளின் பணி அனுபவ முகாம்

வேளாண் மாணவிகளின் பணி அனுபவ முகாம்

வேளாண் மாணவிகளின் பணி அனுபவ முகாம்


UPDATED : ஜன 04, 2025 12:00 AM

ADDED : ஜன 04, 2025 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 04, 2025 12:00 AM ADDED : ஜன 04, 2025 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை:
பு.முட்லுாரில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை வேளாண் புல இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத்திற்கான துவக்க விழா நடந்தது.

ஊராட்சி தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். இணை பேராசிரியர் சண்முகராஜா முன்னிலை வகித்தார். குழு தலைவி தர்ஷன ரகஷிதா வரவேற்றார். பி.டி.ஓ.,க்கள் சதீஷ்குமார், பிரேமா பேசினர். மாணவிகள் தேவதர்ஷினி, திவ்யா, திவ்யாபாரதி, த.திவ்யா, அ.திவ்யா, இலக்கியா, இலக்கியபிரியா, இளம்பூரணி, இளஞ்செழி, இளஞ்தென்றல் பங் கேற்றனர். துணை தலைவி இளமதி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us