sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

3 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் ரூ. 25 கோடியில் தரம் உயருகிறது

/

3 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் ரூ. 25 கோடியில் தரம் உயருகிறது

3 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் ரூ. 25 கோடியில் தரம் உயருகிறது

3 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் ரூ. 25 கோடியில் தரம் உயருகிறது


ADDED : மார் 13, 2025 06:33 AM

Google News

ADDED : மார் 13, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள உயர் கல்வி துறை அறிவிப்புகள்:

மத்திய அரசு பிரதமர் உயர் கல்வித் திட்டத்தின் கீழ் 25 கோடி மதிப்பில் புதுச்சேரியில் உள்ள தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லுாரி, மாகி மகாத்மா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆகிய மூன்று கல்லுாரிகளும் தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, ஒரு டிஜிட்டல் தளம் கல்லுாரி மேலாண்மை திட்டம் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.






      Dinamalar
      Follow us