sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது

/

கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது


ADDED : ஜூலை 25, 2024 05:27 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் கத்தியுடன் நின்று பொதுமக்களை மிரட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை, தாகூர் கலைக்கல்லுாரி அருகே 3 வாலிபர்கள் கத்தியுடன் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.

அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் அன்சார் பாஷா மற்றும் போலீசார் அங்கு சென்று, 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அதில், லாஸ்பேட்டை செயின்ட்பால்பேட் பகுதியை சேர்ந்த மதன், 19; கிருபானந்த, 18; மடுவுப்பேட் பகுதியை சேர்ந்த லோகேஷ், 18; என தெரியவந்தது.

அவர்கள் வைத்திருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us