தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் ரகளை 3 வாலிபர்கள் கைது

பொது இடத்தில் ரகளை 3 வாலிபர்கள் கைது

பொது இடத்தில் ரகளை 3 வாலிபர்கள் கைது


ADDED : ஏப் 21, 2024 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2024 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் ஓடவெளி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 3 வாலிபர்கள் ரகளை செய்வதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள், அரியாங்குப்பம், ஓடவெளியை சேர்ந்த, வீரமுத்து, 20; பிரகாஷ், 21; கிருஷ்ணன், 20; என, தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us