தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்களை கேலி செய்த 4 பேர் கைது

பெண்களை கேலி செய்த 4 பேர் கைது

பெண்களை கேலி செய்த 4 பேர் கைது


ADDED : ஏப் 22, 2024 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2024 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம், சுப்பையா நகர் பகுதியில், சிலர் அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி செய்வதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பெண்களை கேலி செய்து கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், அரியாங் குப்பம் சுப்பையா நகரை சேர்ந்தவர் தமிழ்வேல், 20; டி.கே.வி., தெருவை சேர்ந்தவர் ஹரிகரன், 29; சேவியர், 20; பிரபு, 25; என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us