sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மரம் வெட்டிய 2 பேர் மீது வழக்கு

/

மரம் வெட்டிய 2 பேர் மீது வழக்கு

மரம் வெட்டிய 2 பேர் மீது வழக்கு

மரம் வெட்டிய 2 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 21, 2024 06:57 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : சோரியாங்குப்பத்தில் வேப்ப மரம் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக, இருவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் நவாப் தோப்பு பகுதியில் இருந்த வேப்ப மரங்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் வெட்டி உள்ளனர். இது குறித்து சோரியாங்குப்பம் செடல் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தினகரன் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், பாகூர் போலீசார், மரத்தை வெட்டிய சம்பவம் தொடர்பாக, சோரியாங்குப்பத்தை சேர்ந்த சம்பத் அவரது சகோதரர் சங்கர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us