sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் தேர் பவனி

/

துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் தேர் பவனி

துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் தேர் பவனி

துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் தேர் பவனி


ADDED : ஜூன் 10, 2024 07:01 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா 117ஆம் ஆண்டு பெருவிழாவையொட்டி தேர் பவனி நடந்தது.

புதுச்சேரி சுப்பையா சாலை, ரயில் நிலையம் அருகே துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளது. ஆலயத்தின் 117ம் ஆண்டு பெருவிழா கடந்த மே 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடந்து, கடந்த 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருப்பலி நிகழ்ச்சி நடந்தது.

முக்கிய விழாவான ஆடம்பர தேர் பவனி நேற்று மாலை 6:30 மணிக்கு முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.

இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மறைமாவட்ட பேராயர் நீதிநாதன், துாத்துக்குடி மறைமாவட்ட பேராயர் இவோன் அம்புரோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தனராக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரத்தனை செய்தனர்.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us