sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண் தாதாவின் கூட்டாளி ஊருக்குள் நுழைய தடை

/

பெண் தாதாவின் கூட்டாளி ஊருக்குள் நுழைய தடை

பெண் தாதாவின் கூட்டாளி ஊருக்குள் நுழைய தடை

பெண் தாதாவின் கூட்டாளி ஊருக்குள் நுழைய தடை


ADDED : ஜூன் 14, 2024 06:10 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால், திருபட்டினத்தை சேர்ந்த ராமு கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்கு பழியாக அவரது இரண்டாவது மனைவியான தாதா எழிலரசி, முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் உள்ளிட்டோரை கூலிப்படை வைத்து கொலை செய்தார்.

எழிலரசி ஊரில் இல்லாத நிலையில், அவரது கூட்டாளி விக்ரமை காரைக்காலில் நுழைய தடை விதிக்க மாவட்ட சார்பு நீதிபதிக்கு திருபட்டினம் இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டியன் பால் பரிந்துரை செய்தார்.

அதனையேற்று நீதிபதி ஜான்சன், விக்ரம் 2 மாதங்கள் காரைக்காலில் நுழைய தடை விதித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us