sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இருவரிடம் ரூ.18 லட்சம் மோசடி

/

இருவரிடம் ரூ.18 லட்சம் மோசடி

இருவரிடம் ரூ.18 லட்சம் மோசடி

இருவரிடம் ரூ.18 லட்சம் மோசடி


ADDED : ஜூன் 26, 2024 02:59 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : திருக்கனுார் காந்தி நகரை சேர்ந்தவர் பழனி மகன் மனோஜ்குமார், 29; இவர் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.4 லட்சம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார்.

புதுச்சேரி பட்டேல் சாலையை சேர்ந்தவர் ராஜேஷ் குமார், 50; , வெளிநாட்டிற்கு செல்வோருக்கு டிக்கெட், புக் செய்து கொடுத்து வருகிறார். இவரிடம் வெளிநாட்டிற்கு செல்ல டிக்கெட் உள்ளிட்டவை புக் செய்து தரவேண்டும் என கூறி ரூ. 14 லட்சம் மோசடி செய்துள்ளார். சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us