Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூலிதொழிலாளி தற்கொலை

கூலிதொழிலாளி தற்கொலை

கூலிதொழிலாளி தற்கொலை


ADDED : ஆக 29, 2024 11:03 PM

Follow on Google

ADDED : ஆக 29, 2024 11:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: திருமண ஏக்கத்தில் கூலி தொழிலாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

காரைக்கால் கீழகாசாகுடி வேட்டைக்காரன் மேடு சுனாமி நகரை சேர்ந்தவர் முருகேசன்,35; கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கு பல இடங்களில் பெண் பார்த்து சரியாக அமையவில்லை. இதனால் மனமுடைந்த முருகேசன், கடந்த 28 ம் தேதி வெளியூர் வேலைக்கு சென்ற முருகேசன் வீட்டுக்கு வரவில்லை. வீட்டில் இருந்தவர்கள் முருகேசனை தேடியுள்ளனர். அப்போது பணங்கரை வாய்க்கால் பகுதியில் உள்ள மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது.

கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap