sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குளவிகள் கொட்டி சிகிச்சை பெற்ற கொத்தனார் இறந்தார்

/

குளவிகள் கொட்டி சிகிச்சை பெற்ற கொத்தனார் இறந்தார்

குளவிகள் கொட்டி சிகிச்சை பெற்ற கொத்தனார் இறந்தார்

குளவிகள் கொட்டி சிகிச்சை பெற்ற கொத்தனார் இறந்தார்


ADDED : ஜூன் 05, 2024 03:08 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: குளவிகள் கொட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் வேலு, 49; கொத்தனார். இவர் மனைவி இறந்ததில் இருந்து அதிகமாக மது குடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2ம் தேதி வீட்டு அருகில் உள்ள ஒரு மரத்தில் கழி மூலமாக கொடுக்கப்புளி பறித்தார். அப்போது, மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ குளவிகள் அவரை சூழ்ந்து கொடியுள்ளது.

வலியால் துடித்த அவரை அங்கிருந்தவர்கள், அழைத்து சென்று, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இறந்தார்.

இது குறித்து, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us