தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்கள் கல்விச்சுற்றுலா

மாணவர்கள் கல்விச்சுற்றுலா

மாணவர்கள் கல்விச்சுற்றுலா


ADDED : ஜூலை 08, 2024 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2024 04:11 AM


Favourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆரோவில் ஆரண்ய வனத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றனர்.

பள்ளி தலைமையாசிரியை புனிதவள்ளி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் கனிமொழி, மகாலட்சுமி, ஜெபிலா ஜீன், சமுதாய நலப்பணித்திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் மாணவர்களை வழி நடத்தினர்.

இயற்கை செயற்பாட்டாளர் பாலகங்காதரன், மாணவர்களுக்கு, வனத்தின் முக்கியம், வனம் பாதுகாப்பு குறித்து கூறினார். ஆரண்ய வனம் குறித்து ஷரன் பேசினார். இந்த கல்விச்சுற்றுலாவில் மாணவர்கள் ஆரண்ய வனம் குறித்து அறிந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us