தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டல் ஊழியர் மாயம்

ஓட்டல் ஊழியர் மாயம்

ஓட்டல் ஊழியர் மாயம்


ADDED : ஆக 16, 2024 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2024 05:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

புதுச்சேரி கல்விபங்களா முதல் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் 52, தனியார் ஓட்டல் ஊழியர். இவர் கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் இவர் நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார். இதனை மனைவி கீதாஞ்சலி கண்டித்தார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி காலை 6.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இது குறித்து புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us