sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

செங்கழுநீர் அம்மன் கோவில் திருப்பணி துவங்கியது

/

செங்கழுநீர் அம்மன் கோவில் திருப்பணி துவங்கியது

செங்கழுநீர் அம்மன் கோவில் திருப்பணி துவங்கியது

செங்கழுநீர் அம்மன் கோவில் திருப்பணி துவங்கியது


ADDED : ஜூன் 17, 2024 12:44 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் திருப்பணி சிறப்பு பூஜையுடன் துவங்கியது.

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2004ம் ஆண்டு கும்பாபிேஷகம் நடந்தது. 20 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் கும்பாபிேஷகம் நடத்த ஊர்மக்கள், கோவில் நிர்வாகத்தினர் கூட்டம் நடத்திமுடிவு செய்தனர்.

அதையடுத்து, அம்மனுக்கு கலச ஸ்தாபனம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தி நேற்று காலை திருப்பணி துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன் குமார், பாஸ்கர் எம்.எல்.ஏ.,அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், கோவில், நிர்வாக அதிகாரி சுரேஷ், வீராம்பட்டினம் முன்னாள் கவுன்சிலர் சக்திவேல்,திருப்பணிக்குழு தலைவர் மகாலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us