sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியுடன் திரிந்த இருவர் கைது

/

கத்தியுடன் திரிந்த இருவர் கைது

கத்தியுடன் திரிந்த இருவர் கைது

கத்தியுடன் திரிந்த இருவர் கைது


ADDED : ஜூன் 29, 2024 06:28 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : வில்லியனுார் அருகே கத்தியுடன் திரிந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் தாமரைகுளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இருவர் கத்தியுடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் பத்துகண்ணு பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் தாமரைக்குளம் பகுதிக்கு சென்றனர்.

போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்ற இருவரையும் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து, விசாரித்தனர்.

அவர்கள், கூடப்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்த ஞானசவுந்தர், 29; புதுநகர் ராகுல், 25, என, தெரியவந்தது. அவர்களை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us