தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : ஏப் 03, 2024 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2024 10:57 PM


Favourite on Google
அ நிறம் | அளவு

பாகூர்: கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாகூர் அடுத்த குருவிநத்தம் வாழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் 66; கூலி தொழிலாளி. இவரது மனைவி தனம் 58. இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். சுப்ரமணி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். கடந்த 2ம் தேதி தனது மனைவியிடம், மது குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் இல்லை என கூறி விட்டு, சிதம்பரத்தில் உள்ள காளி கோவிலுக்கு சென்று விட்டார்.

அவர் அன்று இரவு 7:00 மணியளவில் வந்து பார்த்தபோது, சுப்ரமணி படுக்கை அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us