Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : மே 05, 2024 03:39 AM

Follow on Google

ADDED : மே 05, 2024 03:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருமாம்பாக்கம் ராம் நகரைச் சேர்ந்தவர் மணி, 58; கூலித்தொழிலாளி. இவர் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் வீட்டின் மாடிக்கு செல்லும் படிக்கட்டில் உள்ள இரும்பு கம்பியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap