sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஓசியில் சிகரெட் கேட்டு கடையை சூறையாடிய 2 பேர் கைது

/

ஓசியில் சிகரெட் கேட்டு கடையை சூறையாடிய 2 பேர் கைது

ஓசியில் சிகரெட் கேட்டு கடையை சூறையாடிய 2 பேர் கைது

ஓசியில் சிகரெட் கேட்டு கடையை சூறையாடிய 2 பேர் கைது


ADDED : ஜூன் 10, 2025 07:14 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஓசியில் சிகரெட் தாராத வாலிபரை தாக்கி கடையை சூறையாடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 24; இவர் காமராஜர் சாலை வி.வி.பி., நகரில் உள்ள பெட்டி கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்த கடைக்கு நேற்று முன்தினம் வந்த,தட்டாஞ்சாவடியை சேர்ந்த பீட்டர் (எ) வெங்கடேசன், 25; இசக்கிமுத்து, 25; இருவரும் கடைக்கு வந்து பாலாஜியிடம் சிகரெட் கேட்டுள்ளனர்.அப்போது பாலாஜி பணம் கொடுத்தால் தருகிறேன் என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் கடைக்குள் அத்து மீறிநுழைந்து கடையை சூறையாடினர். அப்போது அவர்களை தடுக்க வந்த பாலாஜியை இசக்கி டீ கிளாசால் தாக்கினார்.

பலத்த காயமடைந்த பாலாஜியை அக்கம், பக்கத்தினர் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us