Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது


ADDED : அக் 24, 2024 06:27 AM

Follow on Google

ADDED : அக் 24, 2024 06:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, இ.சி.ஆர்., மடுவுப்பேட் அருகேயுள்ள தனியார் தங்கும் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, இன்ஸ்பெக்டர் இனியன், சப் இன்ஸ்பெக்டர் அன்சர் பாஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அங்கிருந்த 2 அறைகளில் பணம் வைத்து சூதாடிய லாஸ்பேட்டை வீரபத்திரசாமி கோவில் தெருவை சேர்ந்த ராஜி, 44; கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகர் ஏகாம்பரம், 46; நாகம்மாள் நகர் ஏழுமலை, 45; கனகசெட்டிக்குப்பம் அன்பு, 38; புதுபேட் மேகநாதன், 46; அசோக் நகர், யுவராஜ், 46; என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.22 ஆயிரம் பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap