sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாடகை வீட்டிற்கு போலி ஆவணம் தயாரித்தவர் மீது வழக்குப் பதிவு

/

வாடகை வீட்டிற்கு போலி ஆவணம் தயாரித்தவர் மீது வழக்குப் பதிவு

வாடகை வீட்டிற்கு போலி ஆவணம் தயாரித்தவர் மீது வழக்குப் பதிவு

வாடகை வீட்டிற்கு போலி ஆவணம் தயாரித்தவர் மீது வழக்குப் பதிவு


ADDED : பிப் 02, 2024 03:41 AM

Google News

ADDED : பிப் 02, 2024 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வாடகை வீட்டிற்கு போலி ஆவணம் தயாரித்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, சண்முகாபுரத்தை சேர்ந்தவர் சீனுவாசன், 75. இவருக்கு சொந்தமான வீடு மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., சாலையில் உள்ளது.

அந்த வீட்டில், மீனாட்சிபேட்டை சோழன் வீதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 46, என்பவர் வாடகைக்கு தங்கியிருந்தார்.

சீனுவாசன் தனது வீட்டை, கிருஷ்ணமூர்த்திக்கு விற்றதுபோல, கிருஷ்ணமூர்த்தி போலி ஆவணம் தயாரித்தார்.

இது, சீனுவாசனுக்கு தெரியவர, அவர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கிருஷ்ணமூர்த்தி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us