sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணுக்கு மிரட்டல்  வாலிபர் மீது வழக்கு

/

பெண்ணுக்கு மிரட்டல்  வாலிபர் மீது வழக்கு

பெண்ணுக்கு மிரட்டல்  வாலிபர் மீது வழக்கு

பெண்ணுக்கு மிரட்டல்  வாலிபர் மீது வழக்கு


ADDED : ஜன 10, 2024 02:01 AM

Google News

ADDED : ஜன 10, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். கணவரை இழந்தவர். அப்பெண், உடல் நலம் பாதித்த மூதாட்டியை கவனிக்கும் வேலை செய்து வருகிறார்.

வினோபா நகரைச் சேர்ந்த முனுசாமி மகன் பிரகாஷ் என்பவர், அப்பெண்ணுக்கு உதவிகள் செய்து வந்தார். இதனால் பிரகாஷ் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதால் அப்பெண் பிரகாஷ் உடனான பழக்கத்தை நிறுத்தி கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் அப்பெண் குறித்து தவறான தகவல்களை அவரது உறவினர்கள் நண்பர்களிடம் பரப்பினார். அவரிடம், சென்று என்னுடன் உல்லாசத்துக்கு வரவில்லை என்றால், தன்னிடம் உள்ள ஆபாச படங்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார்.

புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து பிரகாைஷ தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us