sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மார் 05, 2024 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 05:00 AM


Favourite on Google
அ நிறம் | அளவு

பாகூர்: மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், அரியவகை மூலிகைச் செடியின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் அரிவரதன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் விவேகானந்தன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, பாகூரை சேர்ந்த மூலிகை நிபுணர் விஜயன் கலந்து கொண்டு, அரிய வகை மூலிகை செடிகள் குறித்தும், அதன் மருத்துவ குணங்கள் குறித்தும் விளக்கி கூறினார்.

பிரைடு ஆப் புதுச்சேரி யோகா உதவி பேராசிரியர் அருள்மொழி மனத்தூய்மை, மனதை ஒருமுகப்படுத்தி கற்பதன் அவசியம் குறித்து விளக்கி, பல்வேறு யோக நிலைகள் குறித்தும் , அதற்கான பலன்கள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். தமிழாசிரியர் சுமதி ராகவன் தொகுப்புரையாற்றினார்.

ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us