sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கிராம சபை கூட்டங்கள் புறக்கணிப்பு 

/

கிராம சபை கூட்டங்கள் புறக்கணிப்பு 

கிராம சபை கூட்டங்கள் புறக்கணிப்பு 

கிராம சபை கூட்டங்கள் புறக்கணிப்பு 


ADDED : ஜன 27, 2024 06:37 AM

Google News

ADDED : ஜன 27, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மணப்பட்டு கிராமத்தில் குடியரசு தினத்தையொட்டி, கிராம சபை கூட்டம் அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை ஆகிய துறை அதிகாரிகள் மட்டுமே வந்திருந்தனர். அரசின் ஆணைப்படி மற்ற 23 துறை அதிகாரிகள் வராததால் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைகள் பற்றி விவாதிப்பதற்கும், தீர்மானம் நிறைவேற்றுவதற்கும் விருப்பம் இல்லை எனக் கூறி, பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

இதேபோல், பாகூர் கிழக்கு கிராம சபை கூட்டத்தில், அனைத்து துறை அதிகாரிகள் வரவில்லை எனவும், கடந்த கால கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் வெளியேறினர்.

இதனால், அக்கிராமங்களில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us