sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மீன் வாங்கி ரூ.13 லட்சம் மோசடி கேரளா ஏஜென்ட் மீது வழக்கு 

/

மீன் வாங்கி ரூ.13 லட்சம் மோசடி கேரளா ஏஜென்ட் மீது வழக்கு 

மீன் வாங்கி ரூ.13 லட்சம் மோசடி கேரளா ஏஜென்ட் மீது வழக்கு 

மீன் வாங்கி ரூ.13 லட்சம் மோசடி கேரளா ஏஜென்ட் மீது வழக்கு 


ADDED : செப் 20, 2025 11:58 PM

Google News

ADDED : செப் 20, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மீன் வாங்கி, 13 லட்சம் ரூபாய் மோசடி செய்த கேரளா ஏஜென்ட் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

பெரியக்காலாப்பட்டு மீனவர் கிராமத்தை சேர்ந்த வர் மூர்த்தி; மீன் ஏலம் எடுத்து, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் ஏஜென்ட். கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந் த மீன் விற்பனை ஏஜென்டாக உள்ள பைசல் என்பவருக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், லாரிகள் மூலம் மூர்த்தி மீன் அனுப்பினார்.

இதன் மூலம், 20 லட்சம் ரூபாய் வரை தர வேண்டியிருந்தது. பல முறை கேட்டும், பணம் தராமல் பைசல் தாமதப்படுத்தி வந்தார்.

இந்நிலையில், கேரளா மீன் விற்பனை செய்யும் நிர்வாகிகள் மூலம், பேச்சு வார்த்தை நடத்தியதன் பேரில், பைசல் தந்தை ஆசான் மூலம் 7 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கியுள்ளனர். மீதி தொகையை தராமல் அவர் ஏமாற்றி வந்தார்.

இதுகுறித்து, மூர்த்தி காலாப்பட்டு, போலீசில் புகார் செய்தார். பைசல் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us