sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாற்றுத்திறனாளி வீரருக்கு முதல்வர் நிதி வழங்கல்

/

மாற்றுத்திறனாளி வீரருக்கு முதல்வர் நிதி வழங்கல்

மாற்றுத்திறனாளி வீரருக்கு முதல்வர் நிதி வழங்கல்

மாற்றுத்திறனாளி வீரருக்கு முதல்வர் நிதி வழங்கல்


ADDED : செப் 04, 2025 02:43 AM

Google News

ADDED : செப் 04, 2025 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : நைஜீரியாவில் நடைபெற உள்ள சர்வதேச பாரா பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும், மாற்றுத்திறனாளி வீரருக்கு, பயண செலவிற்காக ஒரு லட்சம் ரூபாயை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

நெல்லித்தோப்பு, கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ட சுப்ரமணியன், 21; மாற்றுத்திறனாளியான இவர், தேசிய அளவிலான பாரா பேட்மிட்டன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.

இவர், நைஜீரியா நாட்டில் வரும் 30ம் தேதி துவங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெற உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

இவரை ஊக்குவிக்கும் வகையில், அவரது பயண செலவிற்காக, முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து, ஒரு லட்சம் ரூபாய் வழங்கிட முடிவு செய்யப் பட்டது.

அதன்படி, சட்டசபையில், முதல்வர் ரங்கசாமி, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை, வெங்கட்ட சுப்ரமணியனிடம் வழங்கி, வாழ்த்தினார்.






      Dinamalar
      Follow us