sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கல்லுாரி பேராசிரியர் வழுக்கி விழுந்து சாவு

/

கல்லுாரி பேராசிரியர் வழுக்கி விழுந்து சாவு

கல்லுாரி பேராசிரியர் வழுக்கி விழுந்து சாவு

கல்லுாரி பேராசிரியர் வழுக்கி விழுந்து சாவு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : குயவர்பாளையம், சுபாஷ் சந்திரபோஷ் வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரடு, 64; தனியார் மருத்துவ கல்லுாரி பேராசிரியர். இவரது மனைவி தாசாரி பாப்பா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் சென்னையில் வேலை செய்து வ ருகின்றனர்.

அவர்களை பார்க்க தாய் தாசாரி பாப்பா கடந்த 8ம் தேதி சென்னை சென்றார். பின், 10ம் தேதி மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது, ராமச்சந்திரடு கழிவறையில் மயங்கி கிடந்தார். அவரை, மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

டாக்டர் பரிசோதித்து, அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar