sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரயில் முன் பாய்ந்து மாஜி அதிகாரி தற்கொலை

/

ரயில் முன் பாய்ந்து மாஜி அதிகாரி தற்கொலை

ரயில் முன் பாய்ந்து மாஜி அதிகாரி தற்கொலை

ரயில் முன் பாய்ந்து மாஜி அதிகாரி தற்கொலை


ADDED : ஜன 26, 2024 12:20 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் உடல்நிலை பாதிக்கப்பட்ட முன்னாள் மீன்வளத்துறை ஆய்வாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்கால், நாய்க்கன் குளத்து வீதியை சேர்ந்தவர் ராமசாமி, 83; ஓய்வு பெற்ற மீன்வளத்துறை ஆய்வாளர். இவர் சில ஆண்டுகளாக தலையில் கட்டி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக ராமசாமியின் மண்டையில் வலி அதிகமாக இருந்ததால், அவதிப்பட்டு வந்தார். நேற்று மதியம் 12:00 மணி அளவில் திருச்சியிலிருந்து காரைக்கால் வந்த ரயில் முன், பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த நிரவி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்கிறேன்' என, இருந்தது.






      Dinamalar
      Follow us