sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மீன்பிடி தடைக்காலம் முடிவு: யாகத்தில் முதல்வர் பங்கேற்பு

/

மீன்பிடி தடைக்காலம் முடிவு: யாகத்தில் முதல்வர் பங்கேற்பு

மீன்பிடி தடைக்காலம் முடிவு: யாகத்தில் முதல்வர் பங்கேற்பு

மீன்பிடி தடைக்காலம் முடிவு: யாகத்தில் முதல்வர் பங்கேற்பு


ADDED : ஜூன் 14, 2025 01:16 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால், விசைப் படகுகள் உரிமையாளர்கள் நடத்திய சிறப்பு யாகம் நடந்தது.

வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டது.

இந்த தடைக்காலத்தில், படகுகளை சீரமைக்கும் பணி மற்றும் வலை பின்னுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

மேலும், தடைக் காலத்தின்போது, பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத மீன்பிடி விசைப் படகுகளை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில், மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், இன்று 14ம் தேதியுடன், தடைக்காலம் முடிவடைவதால், படகு உரிமையாளர்கள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில், உள்ள விசைப்படகுகளுக்கு நேற்று பூஜை போட்டு சிறப்பு யாகம் நடத்தினர்.

இந்த யாகத்தில், முதல்வர் ரங்கசாமி, பாஸ்கர் எம்.எல்.ஏ., உட்பட மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai