sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குளத்தில் மூழ்கி இறந்தவர் குறித்து விசாரணை

/

குளத்தில் மூழ்கி இறந்தவர் குறித்து விசாரணை

குளத்தில் மூழ்கி இறந்தவர் குறித்து விசாரணை

குளத்தில் மூழ்கி இறந்தவர் குறித்து விசாரணை


ADDED : ஜூன் 09, 2025 11:29 PM

Google News

ADDED : ஜூன் 09, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்கால் அம்பகரத்துார் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த திரு மூர்த்தி மகன் சுந்தரபாண்டியன், 48; பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

குடிபழக்கம் உள்ள தால், இவரது மனைவி ரத்தினகுமாரி கணவரிடம் கோபித்துக் கொண்டு பிரிந்து வாழ்ந்து வரு கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதி யில் உள்ள ஒட்டக் கரை பிள்ளையார் கோவில் குளத்தில் சுந்தரபாண்டியன் மூழ்கி இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த அம்பகரத்துார் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us