sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பள்ளிகளுக்கு இடையே கபடி போட்டி

/

பள்ளிகளுக்கு இடையே கபடி போட்டி

பள்ளிகளுக்கு இடையே கபடி போட்டி

பள்ளிகளுக்கு இடையே கபடி போட்டி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : வட்டம் 3 சார்பில், பள்ளிகளுக்கு இடையே, கபடி போட்டி அபிஷே கப்பாக்கம் அரசு பள்ளியில் நடந்தது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், 3ம் வட்டத்திற்கான இரண்டு நாட்கள் நடக்கும் கபடி போட்டி, தவளக்குப்பம் அருகே உள்ள அபிேஷகப்பாக்கம், சேத்திலால் அரசு உயர்நிலைப்பள்ளியில், நேற்று துவங்கியது. தலைமை ஆசிரியர் டார்லிங் வின்சி இந்திரா போட்டியை,துவக்கி வைத்தார்.

ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் வரவேற்றார். இந்த போட்டியில், அரசு, தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து, 48 அணிகள், கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இரண்டாம் நாள் போட்டி இன்று நடக்கிறது. அதனை தொடர்ந்து வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வட்டத்தின் அமைப்பு செயலாளர் தணிகைகுமரன் செய்து வருகிறார்.




    • Dinamalar Events


    Dinamalar