Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூலித் தொழிலாளி பலி

கூலித் தொழிலாளி பலி

கூலித் தொழிலாளி பலி


ADDED : நவ 05, 2024 06:50 AM

Follow on Google

ADDED : நவ 05, 2024 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீட்டு தரையில் வழுக்கி விழுந்து கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கரிக்கலாம்பாக்கம் சுபாஷ் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் 51, கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டு வராண்டாவில் வழுக்கி கீழே விழுந்து மயக்கமடைந்தார்.

இவரை உறவினர்கள் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மகன் அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us