தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மொழி திணிப்பு போராட்டம் த.வெ.க., எச்சரிக்கை

 மொழி திணிப்பு போராட்டம் த.வெ.க., எச்சரிக்கை

 மொழி திணிப்பு போராட்டம் த.வெ.க., எச்சரிக்கை


ADDED : ஏப் 29, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 04:39 AM


Favourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சி.பி.எஸ்.இ., போர்வையில் பிரெஞ்சு மொழிக்கு எதிரான போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

மத்திய அரசு மொழி மற்றும் கலாசாரத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியின் பன்முக கலாசாரத்தைபிரான்சு உடன் மக்கள் இணைத்து பார்க்கின்றனர். இதை மத்திய அரசு ஏற்று பிரெஞ்சு மொழிக்கு எதிரான போக்கை கைவிட வேண்டும். தவறினால், மத்திய அரசின் சூழ்ச்சியை, த.வெ.க., மக்கள் சக்தியோடு முறியடிப்போம். சி.பி.எஸ்.இ., போர்வையில் மறைமுகமாக இந்தி திணிப்பு, தமிழ் மொழிக்கு எதிரான நடவடிக்கை ஒருபோதும் மக்கள் ஏற்க மாட்டார்கள்.

கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பிரெஞ்சு பாடத்திட்டத்தை நீக்குவதன் மூலம் புதுச்சேரியின் பன்முகத் தன்மையை குறைப்பதை த.வெ.க., கண்டிக்கிறது. ஆகையால், உடனடியாக பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். தவறினால், மக்களை திரட்டி மத்திய அரசுக்கு எதிராக மொழி திணிப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us