sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உரையரங்கம் நிகழ்ச்சி

உரையரங்கம் நிகழ்ச்சி

உரையரங்கம் நிகழ்ச்சி


ADDED : ஜன 02, 2024 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2024 04:43 AM


Favourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கவிஞர் தமிழ் ஒளி கல்வி வட்டத்தின் சார்பில், நுாறாவது அமர்வு நிகழ்ச்சி நடந்தது.

கருவடிக்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் லெனின் துரை முன்னிலை வகித்தார்.

'நமது மூதாதையர்களின் முகவரி' என்ற தலைப்பில் தாகூர் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் இளங்கோ சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பேராசிரியர் சிவக்குமார், வெங்கட்டா நகர் நலவாழ்வு சங்கத் தலைவர் விஜயகுமார், கல்வி வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜானி உட்பட பல பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us