sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விமான விபத்தில் இறந்தவர்களுக்கு அமைச்சர் இரங்கல்

/

விமான விபத்தில் இறந்தவர்களுக்கு அமைச்சர் இரங்கல்

விமான விபத்தில் இறந்தவர்களுக்கு அமைச்சர் இரங்கல்

விமான விபத்தில் இறந்தவர்களுக்கு அமைச்சர் இரங்கல்


ADDED : ஜூன் 14, 2025 12:45 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் சாய் சரவணன் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

குஜராத் மாநிலம், ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடித்து சிதறியது.

விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தன் வாழ்க்கையின் அடுத்த நிலைக்குச் செல்வதற்காக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்ற இளைஞர்களும், குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர் என்பது வருந்தத்தக்கது.

உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களும் சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us