sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஏம்பலத்தில் வாரச்சந்தை எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

/

ஏம்பலத்தில் வாரச்சந்தை எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

ஏம்பலத்தில் வாரச்சந்தை எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

ஏம்பலத்தில் வாரச்சந்தை எம்.எல்.ஏ., திறந்து வைப்பு


ADDED : செப் 17, 2025 07:20 AM

Google News

ADDED : செப் 17, 2025 07:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஏம்பலத்தில் என்.ஆர்.பவள விழா வாரச் சந்தையை, லட்சுமிகாந்தன் எம். எல்.ஏ., திறந்து வைத்தார்.

ஏம்பலம் திருவள்ளுவர் நகரில், காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், தின்பண்டங்கள் போன்ற பொருட்களை குறைந்த விலையில் ஒரே இடத்தில் வாங்கி பொது மக்கள் பயன் பெறும் வகையில், என்.ஆர். பவள விழா வாரச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

இதன், திறப்பு விழா நடந்தது. லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ.,. கலந்து கொண்டு வாரச்சந்தை பெயர் பலகை மற்றும் கல்வெட்டை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், என்.ஆர்.காங்., தொகுதி நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

வாரம் தோறும் திங்கள் கிழமை நடைபெறும் வாரச் சந்தையில், ஏம்பலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us