sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி பூஜை துவக்கம்

/

சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி பூஜை துவக்கம்

சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி பூஜை துவக்கம்

சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி பூஜை துவக்கம்


ADDED : செப் 23, 2025 08:14 AM

Google News

ADDED : செப் 23, 2025 08:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சாரதாம்பாள் கோவிலில், 51ம் ஆண்டு சாரதா நவராத்திரி சிறப்பு ஹோமங்கள், மகாசண்டி ஹோமம் சிறப்பு பூஜைகள் நேற்று துவங்கியது.

புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி, 100 அடி சாலையில் சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில் 51ம் ஆண்டு சாரதா நவராத்திரி சிறப்பு ஹோமங்கள் நேற்று 22ம் தேதி துவங்கி வரும் 2ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.

அதையொட்டி, நேற்று காலை யாகசாலை பிரவேசம், விக்னேஸ்வர பூஜை, ரக்ஷாபந்தனம், கலசஸ்தாபனம், வாஸ்து சாந்தி, மாத்ருகா பூஜை, ஆவஹந்தி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மகா கணபதி ஹோமம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இரண்டாம் நாளான இன்று 23ம் தேதி காலை 8:00 மணிக்கு சுப்ரமண்ய ஷடாக்ஷரி ஹோமம், 10:30 மணிக்கு நவக்கிரஹ மிருத்யுஞ்ஜய ஹோமம் நடக்கிறது. தினசரி காலை சிறப்பு ேஹாமங்கள் நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக வரும் 1ம் தேதி காலை 7:30 மணிக்கு மகாசண்டி ஹோமம், 2ம் தேதி சாரதாம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us