sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மூலக்குளத்தில் 2 மாதத்தில் பயணிகள் நிழற்குடை பொதுப்பணித்துறை அறிவிப்பு 

/

மூலக்குளத்தில் 2 மாதத்தில் பயணிகள் நிழற்குடை பொதுப்பணித்துறை அறிவிப்பு 

மூலக்குளத்தில் 2 மாதத்தில் பயணிகள் நிழற்குடை பொதுப்பணித்துறை அறிவிப்பு 

மூலக்குளத்தில் 2 மாதத்தில் பயணிகள் நிழற்குடை பொதுப்பணித்துறை அறிவிப்பு 


ADDED : ஜன 10, 2024 02:03 AM

Google News

ADDED : ஜன 10, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மூலக்குளத்தில் பயணிகள் நிழற்குடை இரு மாதத்தில் அமைக்கப்படும் என, பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரி விழுப்புரம் நெடுஞ்சாலை, மூலக்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணியர் நிழற்குடை திடீரென மாயமானது.

இந்நிலையில், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

மூலக்குளம் பகுதியில் இருந்த நிழற்குடை மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படாத வகையில் பழுதடைந்திருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த நிழற்குடை அகற்றப்பட்டது.

இது தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ., அங்கு மீண்டும் நிழற்குடை அமைக்க கோரிக்கை வைத்தார்.

இந்திரா சதுக்கம் முதல் எம்.என்.குப்பம் வரை சாலை அமைக்கும் பணியிலே, மூலக்குளத்தில் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது. சாலை விரிவாக்கம் பணிகள், பக்க வாய்க்கால் கட்டும் பணிகள் ஆகிய அனைத்தும் முடிவடைந்த பின்னர், புதிய நிழற்குடை அமைக்கப்படும். இன்னும் 2 மாதங்களுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, நிழற்குடை அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us