sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீட்டில் நகை திருட்டு போலீசார் விசாரணை

/

வீட்டில் நகை திருட்டு போலீசார் விசாரணை

வீட்டில் நகை திருட்டு போலீசார் விசாரணை

வீட்டில் நகை திருட்டு போலீசார் விசாரணை


ADDED : ஜூன் 14, 2025 11:32 PM

Google News

ADDED : ஜூன் 14, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : வீட்டு கதவை திறந்து பீரோவில் 2 சவரன் தங்க நகைகளை திருடிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தவளக்குப்பம், மணல்மேடு வீதியை சேர்ந்தவர் பாலு, 59; ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றனர். பின், வீட்டுக்கு வந்த போது, முன்பக்க தகவு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்தசெயின், மோதிரம் என, மொத்தம் 2 சவரன் தங்க நகைகளை காணாமல் போயிருந்தது.அவற்றின் மதிப்பு, 1.5 லட்சம் ஆகும். இதுகுறித்து, புகாரின், பேரில் தவளக்குப்பம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us