தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இ.சி.ஆரில் போலீசார் ரோந்து

இ.சி.ஆரில் போலீசார் ரோந்து

இ.சி.ஆரில் போலீசார் ரோந்து


ADDED : அக் 26, 2025 03:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2025 03:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இ.சி.ஆரில், எஸ்.பி., ரகுநாயகம் தலைமையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

லாஸ்பேட்டை, புறக்காவல் நிலையம் அருகில் ரவுடியை விரட்டி சென்று கத்தியால் வெட்டிய சம்பவம் புதுச்சேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனையடுத்து, வடக்கு பகுதி எஸ்.பி., ர குநாயகம் தலைமையில், டி.நகர்., இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று மாலை 5:00 மணியளவில், டி.நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை வழியாக இ.சி.ஆர்., லதா ஸ்டீல் ஹவுஸ் வரை ரோந்து சென்றனர். அதனால், அப்பகுதியில் பரப ரப்பு ஏற்ப ட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us