sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

லாஸ்பேட்டை அசோக் நகரில் கோலப்போட்டி பரிசளிப்பு விழா

/

லாஸ்பேட்டை அசோக் நகரில் கோலப்போட்டி பரிசளிப்பு விழா

லாஸ்பேட்டை அசோக் நகரில் கோலப்போட்டி பரிசளிப்பு விழா

லாஸ்பேட்டை அசோக் நகரில் கோலப்போட்டி பரிசளிப்பு விழா


ADDED : ஜன 17, 2024 01:25 AM

Google News

ADDED : ஜன 17, 2024 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உழவர்கரை மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த கோலப்போட்டியில், வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பொங்கலை முன்னிட்டு, உழவர்கரைமாவட்ட பா.ஜ., சார்பில், லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள அசோக் நகரில் கோலப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவுக்கு மாநில பா.ஜ., தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார். உழவர்கரை மாவட்ட பா.ஜ., தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார்.

கோலப்போட்டியில் 700க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், மவுலி தேவன், மாவட்ட பொறுப்பாளர்கள் சரவணகுமார், 'செல்வாஸ்' அசோகன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பிரகாஷ் மற்றும் சுரேஷ் கண்ணா கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை, அசோக் நகர் பூத் நிர்வாகிகள் சோமசுந்தரம், வேலு, ரமேஷ், துரை, வேல்முருகன், வெங்கட்ரமணி, வசந்தி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us