தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவில் திருப்பணிக்கு பெயிண்ட் வழங்கல்

 கோவில் திருப்பணிக்கு பெயிண்ட் வழங்கல்

 கோவில் திருப்பணிக்கு பெயிண்ட் வழங்கல்


ADDED : டிச 04, 2025 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 04, 2025 05:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: சோரப்பட்டு பேட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்கு சமூக சேவகி அண்ணா பிரபாவதி ரூ. 2 லட்சம் மதிப்பிலான பெயிண்ட் மற்றும் உபகரணப் பொருட்களை வழங்கினார்.

திருபுவனை தொகுதிக்கு உட்பட சோரப்பட்டு பேட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி நடந்து வருகிறது. கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சமூகசேவகி அண்ணா பிரபாவதி, தனது சொந்த பணம் ரூ. 2 லட்சம் செலவில் கோவில் திருப்பணிக்கு தேவையான பெயிண்ட் மற்றும் அதற்கு தேவையான உபகரணப் பொருட்களை திருப்பணி கமிட்டி நிர்வாகிகளிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சாய்சரவணன்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us